நானும் நீயும் நினைத்து ...
நானும் நீயும் நினைத்து ... ---------------------------------- எம்மை சேராமல் ... எம்மை நினைக்காமல் .. பிரிந்து சென்ற என்னவன் எப்படி இருக்கிறானோ ..? எம்மை நினைக்காத அவரை நானும் நீயும் நினைத்து ... உடல் மெலிந்து உளமும் மேலியப்போகிறது...!!! குறள் 1250 + துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். + நெஞ்சொடுகிளத்தல் + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 170