என்னை பிரிந்து சென்றவனே ....
என்னை பிரிந்து சென்றவனே .... என்னை பிரிந்து சென்றவனே .... நீர் பிரிந்து செல்லும் போது .... காதல் வேட்கையை கொண்டு ... செல்லாது விட்டால் காதல் வலி .. உமக்கு புரியும் ....!!! காதல் வேட்கையோடு ... நீரும் சென்றால் என் வலி .. உமக்கு புரியபோவதே.. இல்லை என்பது உண்மை ...!!! + குறள் 1255 + செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று. + நிறையழிதல். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 175