ஒப்புகொள்வதில்லை
ஒப்புகொள்வதில்லை ------------- ஒன்றுமே இல்லாதவன் .... ஒப்புகொள்வதில்லை .... எல்லாம் தெரிந்ததுபோல் நடித்துக்கொள்வான் ,,,,!!! அறியாமையை .... ஏற்றுகொள்ளாதவன்..... பாதாள குழிக்குள் .... விழுந்துகொண்டிருக்கிறான் ....!!! + குறள் 849 + புல்லறிவாண்மை + காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 69