திருக்குறள் வசனக்கவிதை
சொல் நீ யார் ...? உயிரை எடுக்கும் யமனா ...? மாய மானா ...? உடலில் படரும் தாமரை ... கொடியா ...? எல்லாம் கலந்த கலவையா ...? + குறள் - 1085 + கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து. + திருக்குறள் வசனக்கவிதை