இன்பசுகம் இதுதானே உயிரே ....!!!

இன்பசுகம் இதுதானே உயிரே ....!!!

என்னவள் எங்கே....?
நான் எங்கே...?
என்று தேடும் அளவுக்கு 
நெருக்கமாகிவிட்டோம் ...!!!

நம் 
இருவருக்கும் நடுவில் ...
தூசி கூட நுழைய முடியாது ...
காற்றே புகமுடியாத ..
நெருக்கமடி நமக்குள் ...
காதலின் இன்பசுகம் 
இதுதானே உயிரே ....!!!


திருக்குறள் : 1108

புணர்ச்சிமகிழ்தல்

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. 


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 28

கருத்துகள்