காதல் வலி புரியாதவர்கள் ...!!!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிப்புயல் இனியவன் திருக்குறள் கவிதை
கவிப்புயல் இனியவன்
காதல் வலி புரியாதவர்கள் ...!!!
நான் படும் வேதனை
படாதபடும் துன்பத்தை
என்னை பார்க்கும் மூடர்கள்
சிரிக்கிறார்கள் .....!!!
நன்றாக சிரிக்கட்டும்
காதலின் வலி என்ன
என்பதை அனுபவிக்காத
மூடர்கள் தான் சிரிப்பார்கள்
காதலித்துப்பார் வலிபுரியும் ...!!!
திருக்குறள் : 1140
+
நாணுத்துறவுரைத்தல்
+
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 60
நான் படும் வேதனை
படாதபடும் துன்பத்தை
என்னை பார்க்கும் மூடர்கள்
சிரிக்கிறார்கள் .....!!!
நன்றாக சிரிக்கட்டும்
காதலின் வலி என்ன
என்பதை அனுபவிக்காத
மூடர்கள் தான் சிரிப்பார்கள்
காதலித்துப்பார் வலிபுரியும் ...!!!
திருக்குறள் : 1140
+
நாணுத்துறவுரைத்தல்
+
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 60
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக