முகத்தில் புன்னகையுடன் ...!!!

முகத்தில் புன்னகையுடன் ...!!!

படித்தேன் பல புத்தகம் 
அறிந்தேன் பொது விடயம் 
கசக்கி புளிந்தேன் மூளையை 
தெரிந்தது என் இறந்த கால 
அறியாமை ....!!!

கைபிடிதவளே ...
உடல் முழுதும் நகையுடன் 
முகத்தில் புன்னகையுடன் 
இருக்கும் என்னவளே 
உன்னை தழுவ தழுவ 
கிணற்று நீர் ஊற்று எடுப்பது 
போல் பொங்குதடி இன்ப ஊற்று ...!!!


திருக்குறள் : 1110

புணர்ச்சிமகிழ்தல்

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. 

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 30

கருத்துகள்