உதட்டோரம் என்னவளின் வார்த்தை ...!!!

உதட்டோரம் என்னவளின்  வார்த்தை ...!!!

உதட்டோரம் என்னவள் ...
மெல்லிய வார்த்தை ...
ஆயிரம் முத்துக்களை ..
கூடவே கொண்ட பேரழகு 
வெண்மை பற்கள்....!!! 

பற்களும் என்னவளின் 
உதடும் உரசி தோன்றிய 
உமிழ் நீர் - பஞ்சா 
அமிர்த்தத்தில் 
பாலும் தேனும் இணைந்த 
கூட்டு கலவையடி....!!!


திருக்குறள் : 1121

காதற்சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி 
வாலெயிறு ஊறிய நீர்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 41

கருத்துகள்