துன்புற்று கொண்டிருக்கிறது ...!!!

துன்புற்று கொண்டிருக்கிறது ...!!!

அவளின் பிரிவை இனியும் 
தாங்கமுடியாது ...!!!
என் உயிரும் உடலும் 
துன்புற்று கொண்டிருக்கிறது ...!!!

நாணத்தை துறந்தேன் 
பாதுகாப்பான முறையில் 
மட குதிரை ஏற துணிந்து 
விட்டேன் .....!!!



திருக்குறள் : 1132
+
நாணுத்துறவுரைத்தல் 
+
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து. 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 52

கருத்துகள்