ஏங்கி துடிக்குது மனம் ...!!!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிப்புயல் இனியவன் திருக்குறள் கவிதை
கவிப்புயல் இனியவன்
ஏங்கி துடிக்குது மனம் ...!!!
என் இதயம்
ஒரு காதல் கடல் ...
வலியாலும் வெட்கத்தாலும்...
காதல் கடல் ....
அலைமோதுகிறது ...!!!
காதல் கடலில் நின்று
தத்தளிக்கிறேன் ..
கரை ஒதுங்க ஏங்குகிறேன் ...
ஓடமாக ஏதுமில்லாமல் ..
ஏங்கி துடிக்குது மனம் ...!!!
திருக்குறள் : 1164
+
படர்மெலிந்திரங்கல்
+
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 84
என் இதயம்
ஒரு காதல் கடல் ...
வலியாலும் வெட்கத்தாலும்...
காதல் கடல் ....
அலைமோதுகிறது ...!!!
காதல் கடலில் நின்று
தத்தளிக்கிறேன் ..
கரை ஒதுங்க ஏங்குகிறேன் ...
ஓடமாக ஏதுமில்லாமல் ..
ஏங்கி துடிக்குது மனம் ...!!!
திருக்குறள் : 1164
+
படர்மெலிந்திரங்கல்
+
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 84
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக