எப்போது கூடினாலும் இன்பம்தான் ...!!!

எப்போது கூடினாலும் இன்பம்தான் ...!!!
சிலவற்றை பார்க்கும் போது ...
இன்பம் கிடைக்கும்... 
சிலவற்றை கேட்கும் போது...
இன்பம் கிடைக்கும்... 
பொருட்கள் எல்லாம் ...
விரும்பியபோதே ...
இன்பம் தருகிறது ....!!!

என்னவளே -நீ 
தலை நிறைய பூசூடி 
மெல்லிய தொள்ளுடைய
உன்னுடன் எப்போது 
கூடினாலும் இன்பம்தான் ...!!!



திருக்குறள் : 1105

புணர்ச்சிமகிழ்தல்

வேட் ட பொழுதின் அவையவை போலுமே 
தோட் டார் கதுப்பினாள் தோள்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 25

கருத்துகள்