அவளிடம் சிறுகோபம்

அவளிடம் சிறுகோபம்

அவள் என்னை சீண்ட 
நான் அவளைசீண்ட
அவளிடம் சிறுகோபம்
தோன்ற அவளிடம் 
கொஞ்சுவதற்கு கெஞ்ச ....!!!

சின்ன சின்ன ஊடல் 
நம் கூடலுக்கு நடக்கும் 
ஒத்திகை நாடகமாடி 
இதுதானே அன்பே உன்னை 
கரம் பிடித்ததன் இன்பமடி ...!!!


திருக்குறள் : 1109

புணர்ச்சிமகிழ்தல்

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. 


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 29

கருத்துகள்