காதலில் வலி இருக்கும் ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிப்புயல் இனியவன் திருக்குறள் கவிதை
கவிப்புயல் இனியவன்
காதலில் வலி இருக்கும் ...
காதல்
வலி பொதுவானது ....
காதலில் வலி இருக்கும் ...
அது எனக்கு மட்டும் ..
இருப்பது வேதனை ....!!!
தராசு
இருபக்கம் நின்றாலே...
நீதி -அதுபோல் ...
காவடியின் இருபக்கம் ...
சுமை ஒரே அளவாக ...
இருக்கும் -காதலின்
வலியும் இருவருக்கும் ...
சமனாக இருக்கவேணும்
உயிரே .....!!!
திருக்குறள் : 1196
+
தனிப்படர்மிகுதி
+
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 116
காதல்
வலி பொதுவானது ....
காதலில் வலி இருக்கும் ...
அது எனக்கு மட்டும் ..
இருப்பது வேதனை ....!!!
தராசு
இருபக்கம் நின்றாலே...
நீதி -அதுபோல் ...
காவடியின் இருபக்கம் ...
சுமை ஒரே அளவாக ...
இருக்கும் -காதலின்
வலியும் இருவருக்கும் ...
சமனாக இருக்கவேணும்
உயிரே .....!!!
திருக்குறள் : 1196
+
தனிப்படர்மிகுதி
+
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 116
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக