கனவில் இத்தனை இன்பமா ...?

கனவில் இத்தனை இன்பமா ...?

தூக்கத்தில் கனவில் ...
வந்து என் தோள் மீது சார்ந்து ...
எனக்கு இன்பம் தந்த்தவனே ...
கனவில் இத்தனை இன்பமா ...?

கனவு கலைந்து...
என்னை விட்டு விலகாமல் ...
என் நெஞ்சில் இருப்பவனே ...
விழித்தாலும் மறைந்தாலும் ...
நீ என் அருகில் தானே ....!!!

குறள் 1218
+
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் 
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 138

கருத்துகள்