வேடிகையாகிவிட்டது ....!!!

வேடிகையாகிவிட்டது ....!!!

நேரில் 
வருவார் வருவார் 
என்று ஏக்கத்தை தருவதும் ....
வராமல் என்னை வேதனை ...
படுத்துவதும் அவரின் ....
வேடிகையாகிவிட்டது ....!!!

நேரில் வராமல் ...
கனவில் வந்து என்னை ...
துன்பப்படுத்துவது ....
துயரை பெரிதாக்குவதும் ...
என்ன காரணம் உயிரே ...!!!

குறள் 1217
+
நனவினால் நல்காக் கொடியார் கனவனால் 
என்எம்மைப் பீழிப் பது.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 137

கருத்துகள்