அவர் இல்லாத போது ..

அவர் இல்லாத போது ..

என்னவனோடு ...
நான் இருக்கும் பொழுது ...
இன்ப மாலை பொழுது ...
என் உயிரை வளர்க்கும் ...
உயிர் பொழுது ....!!!

எப்படி ...?
அவர் இல்லாத போது ..
நீ கொலை பொழுதாய் ...
மாறி என் உயிரை ...
எடுக்கிறாய் ....?
நீ மயங்கி மயங்கி வரும் ...
வேலை என்னை கொல்லும்
பகைவன் போல் -நீ 

குறள் 1224
+
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து 
ஏதிலர் போல வரும்.
+
பொழுதுகண்டிரங்கல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 144

கருத்துகள்