துன்ப பொழுது ...!!!

துன்ப பொழுது ...!!!

என்னவன் அருகில் ....
இருக்கும் போது மெல்ல 
மெல்ல பயந்து பயந்து ...
என் மேனியில் படர்ந்த ...
மாலை பொழுதே ....!!!

இப்போ அவர் இல்லாத ...
தருணத்தில் -நீ 
நீ மாலை பொழுதல்ல ...
உயிரை பறிக்க வரும் ...
துன்ப பொழுது ...!!!

குறள் 1223
+
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் 
துன்பம் வளர வரும்.
+
பொழுதுகண்டிரங்கல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 143

கருத்துகள்