வாடி வந்தங்குகிறது .....!!!

வாடி வந்தங்குகிறது .....!!!

என்னவனே நான் ...
உணர்ந்தேன் -காதல் 
காலையில் அரும்பும் ....
மொட்டு .....!!!

பகல் முழுதும் காதல்.... 
இன்பத்தால் பூரிக்கிறது ..
பூத்து குலுங்குகிறது ....
மாலையில் வாடி 
வந்தங்குகிறது .....!!!

குறள் 1227
+
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி 
மாலை மலரும்இந் நோய்.
+
பொழுதுகண்டிரங்கல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 147

கருத்துகள்