என்னவனை காணாமல் ....

என்னவனை காணாமல் ....

என்னவனை காணாமல் ....
என் கண்களில் கண்ணீர் ...
பசந்து பசந்து வழிகின்றன ...!!!

விரும்பியவரை காணாத ...
கண்களால் வேறு என்ன ...
செய்ய முடியும் ....?
பார்பதற்கு மட்டும் இல்லை 
கண்கள் - காதலர் 
அழுவதற்கும் தான் ...!!!


குறள் 1232
+
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் 
பசந்து பனிவாரும் கண்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 152

கருத்துகள்