நெஞ்சே ஒரு தூது செல் ...
நெஞ்சே ஒரு தூது செல் ...
நெஞ்சே ஒரு தூது செல் ...
இரக்கமற்று பிரிந்திருக்கும் ...
என்னவனிடம் என் நிலையை ...
உரைப்பாயோ ...?
இடை மெலிந்து ...
தோள் மெலிந்து - என் ...
வளையல் இடும் கைகள் ..
மெலிந்து துடிப்பதை -அவரிடம்
சொல் நெஞ்சே - எனக்கு
தூதுசென்ற பெருமை பெறு ...
என் நெஞ்சே ....!!!
குறள் 1237
+
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து.
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 157
நெஞ்சே ஒரு தூது செல் ...
இரக்கமற்று பிரிந்திருக்கும் ...
என்னவனிடம் என் நிலையை ...
உரைப்பாயோ ...?
இடை மெலிந்து ...
தோள் மெலிந்து - என் ...
வளையல் இடும் கைகள் ..
மெலிந்து துடிப்பதை -அவரிடம்
சொல் நெஞ்சே - எனக்கு
தூதுசென்ற பெருமை பெறு ...
என் நெஞ்சே ....!!!
குறள் 1237
+
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து.
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 157
கருத்துகள்
கருத்துரையிடுக