உயிரே மாய்ந்து போகிறதே ....!!!
உயிரே மாய்ந்து போகிறதே ....!!!
என்னவனே ....
உழைப்புக்காக பிரிந்தவனே ...
ஊர் விட்டு சென்றவனே ....
நம்காதலை நினைத்து வாழ்ந்து ..
கொண்டிருக்கிறேன் ....!!!
உன் நினைவால் மாய்ந்து ...
போகாத என் உயிர் -மாலை
பொழுது வரும் வேளைகளில் ...
உயிரே மாய்ந்து போகிறதே ....!!!
குறள் 1230
+
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 150
என்னவனே ....
உழைப்புக்காக பிரிந்தவனே ...
ஊர் விட்டு சென்றவனே ....
நம்காதலை நினைத்து வாழ்ந்து ..
கொண்டிருக்கிறேன் ....!!!
உன் நினைவால் மாய்ந்து ...
போகாத என் உயிர் -மாலை
பொழுது வரும் வேளைகளில் ...
உயிரே மாய்ந்து போகிறதே ....!!!
குறள் 1230
+
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 150
கருத்துகள்
கருத்துரையிடுக