என் ஊரையே வதைகிறாய் ...

என் ஊரையே வதைகிறாய் ...

மாலை பொழுதே .....
நீ பொல்லாத கொடுமை ...
செய்கிறாயே ....
உன் வரவு என்னை ....
கொடுமை படுத்துகிறதே ....!!!

என் அறிவையே ...
மயக்கும் மாலை பொழுதே ....
என்னை மட்டும் ....
துன்பபடுத்தவில்லை ....
என் ஊரையே வதைகிறாய் ...
பாவம் காதலர்கள் ....!!!

குறள் 1229
+
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு 
மாலை படர்தரும் போழ்து.
+
பொழுதுகண்டிரங்கல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 149

கருத்துகள்