கண்களை அழைத்து செல் ...!!!

கண்களை அழைத்து செல் ...!!!

நெஞ்சே ....
என்னவனிடம் நீ போ ...
என்னை அழைத்து ...
செல்லாவிடினும் - என் 
கண்களை அழைத்து செல் ...!!!

நீ மட்டும் .....
தனியாக போகாதே ...
என் கண்கள் என்னை 
கொல்வதுபோல் பார்கின்றன ...!!!

குறள் 1244
+
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் 
தின்னும் அவர்க்காணல் உற்று.
+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 164

கருத்துகள்