மன அடக்ககோட்டையை உடைத்தவனே

மன அடக்ககோட்டையை உடைத்தவனே

என் 
மன அடக்ககோட்டையை ....
உடைத்தவனே ....
மன அடக்ககோட்டையை இப்போ ...
பஞ்சு கோட்டையனதே....!!!

ஏய் கள்வனே ....
என்னை மயக்கும் பொய் ...
உரைத்தவனே ....
பொய்யிலும் ஒரு இனிமை ...
இருக்குதானடா .....!!!
+
குறள் 1258
+
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் 
பெண்மை உடைக்கும் படை.

+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 178

கருத்துகள்