நாணத்தால் விலகினேன் ...
நாணத்தால் விலகினேன் ...
என்னவனே ...
உன்னருகில் வந்தேன் ...
நாணத்தால் விலகினேன் ...
முடியவில்லை என்னவனே ...
ஊடலை மறைக்க .....!!!
நான்
விலகினாலும் -என்
மனம் அவரோடு ஊடல் ...
கொண்டு விட்டதே ...
இனி எப்படி என்னால் ...
தடுக்க முடியும் ...?
+
குறள் 1259
+
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 179
என்னவனே ...
உன்னருகில் வந்தேன் ...
நாணத்தால் விலகினேன் ...
முடியவில்லை என்னவனே ...
ஊடலை மறைக்க .....!!!
நான்
விலகினாலும் -என்
மனம் அவரோடு ஊடல் ...
கொண்டு விட்டதே ...
இனி எப்படி என்னால் ...
தடுக்க முடியும் ...?
+
குறள் 1259
+
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 179
கருத்துகள்
கருத்துரையிடுக