எனக்கு புரியுமடி ....!!!

எனக்கு புரியுமடி ....!!!

என்னவளே ...
உன் விருப்பத்தை ....
சொல்லாமல் இருந்தாலும் ....
சொல்ல மறுத்தாலும் ...
எனக்கு புரியுமடி ....!!!

உன்னையும் தாண்டி ....
கருவிழி கண்கள் ....
மனதினுள் இருப்பதை ....
சொல்லிக்கொண்டே ....
இருக்குதடி .....!!!
+
குறள் 1270
+
குறிப்பறிவுறுத்தல் 
+
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் 
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 191

கருத்துகள்