அத்துனையும் மறப்பேன் அன்பே ....!!!
அத்துனையும் மறப்பேன் அன்பே ....!!!
கண்ணுக்கு மைதீட்டும் ....
கருவி காணாமல் ...
போனதை தேடுவதுபோல் ...!!!
என்னவனை ...
கண்ணும்போது ...
தந்த துன்பத்தையெல்லாம் .....
மறந்து இன்பம் தேடுவேன் ....!!!
+
குறள் 1285
+
புணர்ச்சிவிதும்பல்
+
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 205
கண்ணுக்கு மைதீட்டும் ....
கருவி காணாமல் ...
போனதை தேடுவதுபோல் ...!!!
என்னவனை ...
கண்ணும்போது ...
தந்த துன்பத்தையெல்லாம் .....
மறந்து இன்பம் தேடுவேன் ....!!!
+
குறள் 1285
+
புணர்ச்சிவிதும்பல்
+
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 205
கருத்துகள்
கருத்துரையிடுக