அத்துனையும் மறப்பேன் அன்பே ....!!!

அத்துனையும் மறப்பேன் அன்பே ....!!!

கண்ணுக்கு மைதீட்டும் ....
கருவி காணாமல் ...
போனதை தேடுவதுபோல் ...!!!

என்னவனை ...
கண்ணும்போது ...
தந்த துன்பத்தையெல்லாம் .....
மறந்து இன்பம் தேடுவேன் ....!!!
+
குறள் 1285
+
புணர்ச்சிவிதும்பல் 
+
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் 
பழிகாணேன் கண்ட இடத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 205

கருத்துகள்