காதலை நினைத்தாலே இன்பம்

காதலை நினைத்தாலே இன்பம் 

மது பருகினால் .....
இன்பத்தை ...
பெருகித்தரும் ....
காதல் இன்பம் ...
பார்த்தவுடனேயே ....
பெருகும் .....!!!

காதல் ...
நினைத்தாலும்... 
பார்த்தாலும் ....
இன்பம் தரும் ....
இன்பஊற்று ...!!!

+
குறள் 1281
+
புணர்ச்சிவிதும்பல் 
+
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் 
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 201

கருத்துகள்