காதல் பனையளவு வந்தாலும் ....
காதல் பனையளவு வந்தாலும் ....
காதல்
பெண்களுக்கு ....
பனையளவு பெருகிவரினும்....
காதலனுடன் ...
கடுகளவேணும்...
ஊடல் கொள்ளாதிருக்க ...
வேண்டும் .....!!!
காதல் எத்தனை ...
இன்பத்தை தந்தாலும் ....
காதலி நிலைகுலையாது ...
காத்தல் நன்று ....!!!
+
குறள் 1282
+
புணர்ச்சிவிதும்பல்
+
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 202
காதல்
பெண்களுக்கு ....
பனையளவு பெருகிவரினும்....
காதலனுடன் ...
கடுகளவேணும்...
ஊடல் கொள்ளாதிருக்க ...
வேண்டும் .....!!!
காதல் எத்தனை ...
இன்பத்தை தந்தாலும் ....
காதலி நிலைகுலையாது ...
காத்தல் நன்று ....!!!
+
குறள் 1282
+
புணர்ச்சிவிதும்பல்
+
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 202
கருத்துகள்
கருத்துரையிடுக