நம் நட்பின் உறவை உலகம் அறியும் ....!!!
நம் நட்பின் உறவை உலகம் அறியும் ....!!!
உன்
உரிமையை நீயும் ....
என்
உரிமையை நானும் ....
விட்டுகொடுக்காமல் ....
நீண்டகாலம் நட்பு ...
கொள்கிறோம் ......!!!
எமக்கிடையே ...
கெடுதல் வந்தாலும் ....
நாம் பிரியோம் ....
நம் நட்பின் உறவை ....
உலகம் அறியும் ....!!!
+
குறள் 809
+
பழைமை
+
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -29
உன்
உரிமையை நீயும் ....
என்
உரிமையை நானும் ....
விட்டுகொடுக்காமல் ....
நீண்டகாலம் நட்பு ...
கொள்கிறோம் ......!!!
எமக்கிடையே ...
கெடுதல் வந்தாலும் ....
நாம் பிரியோம் ....
நம் நட்பின் உறவை ....
உலகம் அறியும் ....!!!
+
குறள் 809
+
பழைமை
+
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -29
கருத்துகள்
கருத்துரையிடுக