உன்னை கண்டவுடன் ...

உன்னை கண்டவுடன் ...

என்னவனே ...
உன்னை கண்டவுடன் ...
நீ செய்த தவறெல்லாம் ....
பஞ்சாய் பறக்குதடா ....!!!

என் மனசோ ...
நீர் தந்த துன்பம் எல்லாம் 
மறத்து இணையவே ...
துடிக்கிறது ....!!!

+
குறள் 1284
+
புணர்ச்சிவிதும்பல் 
+
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து 
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 204

கருத்துகள்