உன்னை கண்டவுடன் ...
உன்னை கண்டவுடன் ...
என்னவனே ...
உன்னை கண்டவுடன் ...
நீ செய்த தவறெல்லாம் ....
பஞ்சாய் பறக்குதடா ....!!!
என் மனசோ ...
நீர் தந்த துன்பம் எல்லாம்
மறத்து இணையவே ...
துடிக்கிறது ....!!!
+
குறள் 1284
+
புணர்ச்சிவிதும்பல்
+
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 204
என்னவனே ...
உன்னை கண்டவுடன் ...
நீ செய்த தவறெல்லாம் ....
பஞ்சாய் பறக்குதடா ....!!!
என் மனசோ ...
நீர் தந்த துன்பம் எல்லாம்
மறத்து இணையவே ...
துடிக்கிறது ....!!!
+
குறள் 1284
+
புணர்ச்சிவிதும்பல்
+
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 204
கருத்துகள்
கருத்துரையிடுக