நீ ஒருநொடி புன்னகை ...

நீ ஒருநொடி புன்னகை ...

மொட்டுக்குள் ....
மறைந்திருக்கும் ...
நறு மணம் போல் ....
என்னவளுக்குள்....
மறைந்திருக்கும் ...
அழகோ அழகு .....!!!

புன்னகை அரசியே ....
நீ ஒருநொடி புன்னகை ...
புரிந்தால் போதுமடி ....
என் நினைவோடு நீ ....
வாழும் அழகை ரசிக்க ....!!!

+
குறள் 1274
+
குறிப்பறிவுறுத்தல் 
+
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை 
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 194

கருத்துகள்