காதல் அறிந்தோர் புரிவர் ....!!!

காதல் அறிந்தோர் புரிவர் ....!!!

பெண்கள் ...
காதலை கண்ணால்பேசி ....
கண்ணால் வரவழைத்து ...
காதல் நோயால் வாடுவர் ...!!!

கண்ணால் 
காதல் செய்வது பெண்மையின் 
இன்னுமொரு பெண்மையாம் ...
காதல் அறிந்தோர் புரிவர் ....!!!
+
குறள் 1280
+
குறிப்பறிவுறுத்தல் 
+
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் 
காமநோய் சொல்லி இரவு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 200

கருத்துகள்