நீ என்னை பார்க்காமல் ....

நீ என்னை பார்க்காமல் ....

என்னவனே 
என்னை நீ அவமதித்து ...
எதை செய்தாலும் ...
என் கண்கள் உன்னையே ...
தேடுமன்பே.....

நீ 
என்னை பார்க்காமல் ....
உமது வேலைகளை ...
செய்தாலும் என் கண்கள் ...
உன்னையே தேடுமடா ...
என்னவனே ....!!!
+
குறள் 1283
+
புணர்ச்சிவிதும்பல் 
+
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் 
காணா தமையல கண்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 203

கருத்துகள்