நினைக்கதோன்றுது மனமே ....!!!
நினைக்கதோன்றுது மனமே ....!!!
என்னவனே -நீ ...
என்னை பிரிந்தால் ...
வளையல்கள் கழரும் ....
தோள்கள் மெலியும்....
இவையெல்லாம் எனை ...
விட்டு பிரியும் ....!!!
இவையெல்லாம் ...
நடக்காமல் இருக்கணும் ...
இல்லையேல் நானும் ...
பிரிந்து விடுவேன் என ...
நினைக்கதோன்றுது மனமே ....!!!
+
குறள் 1279
+
குறிப்பறிவுறுத்தல்
+
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 199
என்னவனே -நீ ...
என்னை பிரிந்தால் ...
வளையல்கள் கழரும் ....
தோள்கள் மெலியும்....
இவையெல்லாம் எனை ...
விட்டு பிரியும் ....!!!
இவையெல்லாம் ...
நடக்காமல் இருக்கணும் ...
இல்லையேல் நானும் ...
பிரிந்து விடுவேன் என ...
நினைக்கதோன்றுது மனமே ....!!!
+
குறள் 1279
+
குறிப்பறிவுறுத்தல்
+
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 199
கருத்துகள்
கருத்துரையிடுக