பனிபோல் உருகுகிறாய் ,,,,?

பனிபோல் உருகுகிறாய் ,,,,?

மனமே ....
என்னை நினைக்காமல் ....
இருக்கும் என்னவனின் ....
மனம் கல்லாய் இருக்கும் ...
போது மனமே நீமட்டும் ....
ஏன் துடிக்கிறாய் ....?

கல் நெஞ்சுடைய .....
என்னவனுக்காய் ....
என் மனமே எதற்கு ....?
பனிபோல் உருகுகிறாய் ,,,,?
+
குறள் 1291
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே 
நீஎமக்கு ஆகா தது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 211

கருத்துகள்