என் அனுமதியில்லாமல் ...

என் அனுமதியில்லாமல் ...

என் மனமே ....
என் அனுமதியில்லாமல் ...
எப்படி எனவனிடம் -நீ 
அடிகடி சென்று வருகிறாய் ...?

இந்த உலகில் .....
இரக்கமில்லாத மனசுக்கு ....
இரக்கத்தை கற்பிக்க - நீ 
சென்றாயோ ....?

+
குறள் 1293
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ 
பெட்டாங்கு அவர்பின் செலல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 213

கருத்துகள்