தலை குனிந்து வெட்கப்படு

தலை குனிந்து வெட்கப்படு
--
தீமை ஏற்பட்டால் தலை 
குனிந்து வெட்கப்படு .....
ரசிக்க வேண்டியவற்றை ....
ரசித்து வாழ்,,,,,,
அன்பு வைக்கவேண்டின் ...
அன்புவை .....!!!

செய்ய 
வேண்டிய அனைத்தையும் .....
செய்யாதிருப்பது அறியாமையின் .....
உச்சகட்டம் ....!
அறிவற்றவனின் செயலாகும் ,,,,,!!!

+
குறள் 833
+
பேதைமை
+
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் 
பேணாமை பேதை தொழில்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 53

கருத்துகள்