தானாக திருந்து நண்பா

தானாக திருந்து நண்பா
-----------

ஒன்றில் 
தானாக திருந்து நண்பா ....
நான் சொல்வதை கேட்டு ....
திருந்து நண்பா .....!!!

சொந்த புத்தியும் இல்லை ....
சொல் புத்தியும் இல்லை ....
இவர்களே உலகில் -எந்த 
மருந்தாலும் மாற்ற முடியாத ....
பெரும் நோயாளிகள் ....!!!

+
குறள் 848
+
புல்லறிவாண்மை
+
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் 
போஒம் அளவுமோர் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 68

கருத்துகள்