திருக்குறள் வசனக்கவிதை -01

என்
கண்ணில் பட்டவளே.....!!!

நீ
பிரம்மனின் ....
தங்க தேவதையா ....?
தெய்வீக தேவதையா ...?
தோகை மயில் அழகியா ...?
மானிட பெண் தாரகையா ...?
என்னை கொல்லும்
யார் நீ ...?

+++

குறள் - 1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

+++

திருக்குறள் வசனக்கவிதை 

கருத்துகள்