திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 13)
நம் காதலின் உயிர்ப்பு.... !!!
நம் காதலின் உயிர்ப்பு....
காதலின் மகத்துவம்....
புரியாதடி ஊர் மக்களுக்கு.....
ஊர் வாயை மூட முடியாது ..
எதுவென்றாலும் பேசிட்டு ...
போகட்டும் .....!!!
ஊரவரின் பேச்சு ....
புரியாதடி ஊர் மக்களுக்கு.....
ஊர் வாயை மூட முடியாது ..
எதுவென்றாலும் பேசிட்டு ...
போகட்டும் .....!!!
ஊரவரின் பேச்சு ....
எம் காதலுக்கு மூச்சு ...
அவர்கள் பேச பேச தான்
நம் காதல் வளர்கிறது ..
என்பதை மறந்து விட்டார்கள் ...!!!
திருக்குறள் : 1141
அவர்கள் பேச பேச தான்
நம் காதல் வளர்கிறது ..
என்பதை மறந்து விட்டார்கள் ...!!!
திருக்குறள் : 1141
+
அலரறிவுறுத்தல்
+
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 61
ஏதேதோ பேசுகிறார்கள் ..
அலரறிவுறுத்தல்
+
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 61
ஏதேதோ பேசுகிறார்கள் ..
பூவிலும் மென்மையான
என்னவளை காணத்துடிக்கும்
என் கண்ணும் உயிரும்
இன்னும் நான் அவளை
நெருங்கவில்லை .....!!!
என்னவளை ...
என் கண்ணும் உயிரும்
இன்னும் நான் அவளை
நெருங்கவில்லை .....!!!
என்னவளை ...
சந்திப்பேனா ..? அடைவேனா..?
என்பதை அறியாத என் அயலவர்
ஏதேதோ பேசுகிறார்கள் ..
இதுவும் நம் காதலுக்கு ....
ஒரு உரம்தான் உயிரே ....!!!
திருக்குறள் : 1142
என்பதை அறியாத என் அயலவர்
ஏதேதோ பேசுகிறார்கள் ..
இதுவும் நம் காதலுக்கு ....
ஒரு உரம்தான் உயிரே ....!!!
திருக்குறள் : 1142
+
அலரறிவுறுத்தல்
+
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 62
நம் வாழ்நாள் வரை .....!!!
அலரறிவுறுத்தல்
+
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 62
நம் வாழ்நாள் வரை .....!!!
என்னவளுக்கும் ..
எனக்கும் இடையே இருக்கும்
காதலை ஊர் பேசியே
உறுதியாக்கி விடுவார்கள்
போலும் ......!!!
நான்
எனக்கும் இடையே இருக்கும்
காதலை ஊர் பேசியே
உறுதியாக்கி விடுவார்கள்
போலும் ......!!!
நான்
உன்னை அடைவேனா ...?
நம் வாழ்கை இணையுமா ..?
ஏக்கங்கள் நிறைந்த காதலை
ஊராரின் பேச்சு உரமாக்கி விடும்
நம் வாழ்நாள் வரை .....!!!
திருக்குறள் : 1143
நம் வாழ்கை இணையுமா ..?
ஏக்கங்கள் நிறைந்த காதலை
ஊராரின் பேச்சு உரமாக்கி விடும்
நம் வாழ்நாள் வரை .....!!!
திருக்குறள் : 1143
+
அலரறிவுறுத்தல்
+
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 63
இருவரும் பேசிவந்த காதல்
அலரறிவுறுத்தல்
+
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 63
இருவரும் பேசிவந்த காதல்
மனத்தால்
நாம் இருவரும் பேசிவந்த
காதல் - இன்று ஊரார்
பேச்சில் சாதாரணமாகி
விட்டது ....!!!
நாம் இருவரும் பேசிவந்த
காதல் - இன்று ஊரார்
பேச்சில் சாதாரணமாகி
விட்டது ....!!!
உப்பில்லா ...
பண்டம் குப்பையிலே....
ஊர் பேச்சில்லா காதல்
உயிரற்ற காதலே ....
ஊர் பேச்சு காதலுக்கு
ஒரு வீச்சு .....!!!
திருக்குறள் : 1144
பண்டம் குப்பையிலே....
ஊர் பேச்சில்லா காதல்
உயிரற்ற காதலே ....
ஊர் பேச்சு காதலுக்கு
ஒரு வீச்சு .....!!!
திருக்குறள் : 1144
+
அலரறிவுறுத்தல்
+
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 64
அலரறிவுறுத்தல்
+
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 64
காதலில் தருகிறது இன்பம் ...!!!
மதுவின் பழக்கம்
பருக பருக மயக்கம் தரும் ...
என்னவளின் இன்பம் ...
ஊரார் பேச பேச ....
போதை தரும் ....!!!
பருக பருக மயக்கம் தரும் ...
என்னவளின் இன்பம் ...
ஊரார் பேச பேச ....
போதை தரும் ....!!!
பருகுவது போதை தான்
மகிழுகிறது மனம் ..
பேசுவது ஊராரின் பேச்சு...
காதலில் தருகிறது இன்பம் ...!!!
மகிழுகிறது மனம் ..
பேசுவது ஊராரின் பேச்சு...
காதலில் தருகிறது இன்பம் ...!!!
திருக்குறள் : 1145
+
அலரறிவுறுத்தல்
+
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 65
+
அலரறிவுறுத்தல்
+
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 65
கருத்துகள்
கருத்துரையிடுக