திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(65-70)
செய்த ....
குற்றத்தை ஒப்பு கொள்....
செய்த குற்றத்தை மேலும் ....
செய்யாதே - அது மடமை ....!!!
குற்றத்தை மறைக்க ...
இன்னுமொரு குற்றத்தை ...
செய்துகொண்டே இருப்பது ....
உடலை அழகு படுத்த ...
உடையை மாற்றும் மாயையாகும் ....!!!
+
குறள் 846
+
புல்லறிவாண்மை
+
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 66
-------------
நல்லதையே செய் ...
நல்லத்தையே கேள்....
நல்லதையே பார் ...
என்ற தத்துவத்தை .....
கடைபிடிக்காதவர் ....
அறிவிலிகள் இவர்களே ....!!!
அறிவில்லாதவன் ....
இதை செய்யாதவன் ....
யானை தன் தலையில் ...
மண் அள்ளி போட்டதுபோல் ....!!!
+
குறள் 847
+
புல்லறிவாண்மை
+
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 67
-------------
தானாக திருந்து நண்பா
-----------
ஒன்றில்
தானாக திருந்து நண்பா ....
நான் சொல்வதை கேட்டு ....
திருந்து நண்பா .....!!!
சொந்த புத்தியும் இல்லை ....
சொல் புத்தியும் இல்லை ....
இவர்களே உலகில் -எந்த
மருந்தாலும் மாற்ற முடியாத ....
பெரும் நோயாளிகள் ....!!!
+
குறள் 848
+
புல்லறிவாண்மை
+
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 68
--------------
ஒப்புகொள்வதில்லை
-------------
ஒன்றுமே இல்லாதவன் ....
ஒப்புகொள்வதில்லை ....
எல்லாம் தெரிந்ததுபோல்
நடித்துக்கொள்வான் ,,,,!!!
அறியாமையை ....
ஏற்றுகொள்ளாதவன்.....
பாதாள குழிக்குள் ....
விழுந்துகொண்டிருக்கிறான் ....!!!
+
குறள் 849
+
புல்லறிவாண்மை
+
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 69
-------------
எவ்வளவோ சொன்னாலும் ....
எத்தனை ஆதாரத்தை ...
காட்டினாலும் - உண்மையான ...
தகவலை சொன்னாலும் ....
நம்பாதவன் ....?
வேண்டுமென்றே ....
விவாதம் செய்பவன் ....
ஆதாரம் இருந்து மறுப்பவன் ....
உலகின் " பேய்" என்று ....
இவனைத்தான் சொல்வர் ....!!!
+
குறள் 850
+
புல்லறிவாண்மை
+
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 70
குற்றத்தை ஒப்பு கொள்....
செய்த குற்றத்தை மேலும் ....
செய்யாதே - அது மடமை ....!!!
குற்றத்தை மறைக்க ...
இன்னுமொரு குற்றத்தை ...
செய்துகொண்டே இருப்பது ....
உடலை அழகு படுத்த ...
உடையை மாற்றும் மாயையாகும் ....!!!
+
குறள் 846
+
புல்லறிவாண்மை
+
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 66
-------------
நல்லதையே செய் ...
நல்லத்தையே கேள்....
நல்லதையே பார் ...
என்ற தத்துவத்தை .....
கடைபிடிக்காதவர் ....
அறிவிலிகள் இவர்களே ....!!!
அறிவில்லாதவன் ....
இதை செய்யாதவன் ....
யானை தன் தலையில் ...
மண் அள்ளி போட்டதுபோல் ....!!!
+
குறள் 847
+
புல்லறிவாண்மை
+
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 67
-------------
தானாக திருந்து நண்பா
-----------
ஒன்றில்
தானாக திருந்து நண்பா ....
நான் சொல்வதை கேட்டு ....
திருந்து நண்பா .....!!!
சொந்த புத்தியும் இல்லை ....
சொல் புத்தியும் இல்லை ....
இவர்களே உலகில் -எந்த
மருந்தாலும் மாற்ற முடியாத ....
பெரும் நோயாளிகள் ....!!!
+
குறள் 848
+
புல்லறிவாண்மை
+
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 68
--------------
ஒப்புகொள்வதில்லை
-------------
ஒன்றுமே இல்லாதவன் ....
ஒப்புகொள்வதில்லை ....
எல்லாம் தெரிந்ததுபோல்
நடித்துக்கொள்வான் ,,,,!!!
அறியாமையை ....
ஏற்றுகொள்ளாதவன்.....
பாதாள குழிக்குள் ....
விழுந்துகொண்டிருக்கிறான் ....!!!
+
குறள் 849
+
புல்லறிவாண்மை
+
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 69
-------------
எவ்வளவோ சொன்னாலும் ....
எத்தனை ஆதாரத்தை ...
காட்டினாலும் - உண்மையான ...
தகவலை சொன்னாலும் ....
நம்பாதவன் ....?
வேண்டுமென்றே ....
விவாதம் செய்பவன் ....
ஆதாரம் இருந்து மறுப்பவன் ....
உலகின் " பேய்" என்று ....
இவனைத்தான் சொல்வர் ....!!!
+
குறள் 850
+
புல்லறிவாண்மை
+
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 70
கருத்துகள்
கருத்துரையிடுக