ஒப்புகொள்வதே சிறப்பு
ஒப்புகொள்வதே சிறப்பு தெரியாததை தெரியாது .... ஒப்புகொள்வதே சிறப்பு ... தெரியாததை தெரிந்ததுபோல் .... வேஷம் போடுவதே -பெரும் அறியாமை ....!!! அறியாத நூல்களை .... அறிந்ததை போல் பேசுவது .... அறிந்தவர்களுக்கே .... அறியாமையை ஏற்படுத்துவார் ...!!! + குறள் 845 + புல்லறிவாண்மை + கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 65