இடுகைகள்

இரு வரி வசனக் கவிதை

  காதல் என்றால் என்ன ...? காதலித்துப்பார் புரியும் ...! ^ காதலிப்பது எப்படி ...? காதலோடு பார் வரும் ...! ^ காதலோடு பார்ப்பது ...? அன்போடு பார் புரியும் ....! ^ அன்போடு பார்ப்பது....? பிரபஞ்சமாக  பார் வரும் ....! ^ பிரபஞ்சம் என்றால் ....? பஞ்ச பூதங்களின் கூட்டு .....! ^ பிரபஞ்சதுக்கும் காதலுக்கும் ....? பஞ்சபூத கூட்டே மனிதன் ....! ^ மனிதன் என்றால் ....? மனிதம் நிறைத்த உள்ளம் ....! ^ மனிதம் என்றால் ....? பகுத்தறிவோடு வாழ்வது ....! ^ பகுத்தறிவு என்றால் ...? இத்தனை கேள்வியும் கேட்காமல்  தானே கண்டறியும் அறிவு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன்  வசனக்கவிதை

திருக்குறள் வசனக் கவிதை

படம்
  on Wed 6 Jan 2016 - 17:58 by கவிப்புயல் இனியவன் காத்திருப்பேன் அவள் வருவாள் .. பக்கத்தில் அவள் அண்ணன் ... சைக்கிளில் வருவார் .. அருகிலே செல்வேன் .. கண்ணால் கதைப்பேன் .. அவள் யாடையால் கதைப்பாள் .. அண்ணன் கிட்டவரும் போது.. என் நடை வேகமாகும் ... பாடசாலைதான் எனக்கு காதல் சாலை .. கொப்பியை பரிமாறும் போது .. கடிதமும் பரிமாறும் ... விழுந்தது கடிதம் நிலத்தில் .. கண்டார் ஆசிரியர் தந்தார் .. முதுகில் நல்ல பூசை .. நண்பர்கள் கிண்டல்  நண்பிகள் அவளை கிண்டல் .. காலம் காதலாகியது .. கல்வி கரைக்கு வந்தது .. காதலும் கரைக்கு வந்தது ... ^ பள்ளி காதல் தொடரும்  பள்ளிவரை இல்லை  பள்ளி படலைவரை  thumb_up Like thumb_down Dislike more_horiz on Wed 6 Jan 2016 - 17:59 by கவிப்புயல் இனியவன் தாத்தா நான் நல்லா சைக்கிள் ஒடுறானா ..? என்ற பூட்டனின் கேள்விக்கு பதில் சொல்ல முதல் தடீரென விழுந்தான் பூட்டான் ..யாரப்பா பிள்ளையை தூக்குங்கோ பூட்டான் விழுந்திட்டான் ...!!! தனது வலது காலை பார்த்தார் அப்புத்துரை... பெரிய தழும்பு சின்ன வயதில் மாட்டு வண்டி ஓடியபோது வண்டிளால் விழுந்த காயம் நினைவு வந்தது ...!!! மதியம் சாப்பாட்டு நேரம் ப

திருக்குறளும் கவிதையும் - நட்பியல்(70-75)

"மனவேறுபாடு " ---------------------- மனிதனோடு ...... மட்டுமல்ல பகை ...... உயிரினங்கள் ..... எல்லாவற்றோடும் பகை .....!!! எல்லாவற்றோடும் .... ஒப்பிட்டு ,வேறுபடுத்தி .... தன்னை தானே குறைத்து .... மதிப்பிட்டு வாழ்வதே ..... "மனவேறுபாடு " என்பர் ....!!! + குறள் 851 + இகல் + இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்  பண்பின்மை பாரிக்கும் நோய். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 71 ------------ நண்பா ..... நீ எனக்கு எத்தனை ..... வலிகளை துன்பங்களை .... தந்தாலும் - நீ எந்தன் .... நண்பனே ......!!! இன்பத்தை தருபவன் ..... மட்டுமே நண்பன் இல்லை ..... துன்பத்தையும் தருவான் ..... சகித்து கொண்டு அவன் .... நட்பையும் தொடர்வதே .... நட்பின் சிறந்த குணம் ....!!!  + குறள் 852 + இகல் + பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி  இன்னாசெய் யாமை தலை. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 72 ------------ நீக்கு நீக்கு .... மனவேறுபாடு ...... நீக்கு ......... நீக்கவேண்டியதில் ..... இதுவே முதன்மை ....!!! நீக்கிய மனவேறுபாடை ...... நீக்கிய கணமே ........ கொட்டி கிடைக்கும்