எனைவனை கண்டவுடன் ....
எனைவனை கண்டவுடன் .... என் மனசே .... எனைவனை கண்டவுடன் .... இன்பம் கொள்ள ஓடுகிறாய் .... என்னவனின் தவறுகளை .... புரிந்தால் நீ அவரை .... அணுகமாட்டாய்......!!! ஏதோ என் மனமே .... நீயும் அவரும் பட்டுதெளி .... என்னால் முடியாது மனசே .... உன்னை சமாதானபடுத்த....!!! + குறள் 1294 + நெஞ்சொடுபுலத்தல் + இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 214