உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!!
உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!!
என்னவனே ....
நீ என்னை பிரியும் போது ...
எண்ணை அற்று மங்கும் ..
விளக்கை போல் - நானும் ...
உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!!
ஒளி
இழந்தால் இருள் படரும் ....
உன்னை பிரிந்த போது ....
என் உடலில் காதல் பசலை ...
(தேமல் ) படர்கிறது ....!!!
திருக்குறள் : 1186
+
பசப்புறுபருவரல்
+
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 106
என்னவனே ....
நீ என்னை பிரியும் போது ...
எண்ணை அற்று மங்கும் ..
விளக்கை போல் - நானும் ...
உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!!
ஒளி
இழந்தால் இருள் படரும் ....
உன்னை பிரிந்த போது ....
என் உடலில் காதல் பசலை ...
(தேமல் ) படர்கிறது ....!!!
திருக்குறள் : 1186
+
பசப்புறுபருவரல்
+
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 106
கருத்துகள்
கருத்துரையிடுக