வாடி வந்தங்குகிறது .....!!!
வாடி வந்தங்குகிறது .....!!!
என்னவனே நான் ...
உணர்ந்தேன் -காதல்
காலையில் அரும்பும் ....
மொட்டு .....!!!
பகல் முழுதும் காதல்....
இன்பத்தால் பூரிக்கிறது ..
பூத்து குலுங்குகிறது ....
மாலையில் வாடி
வந்தங்குகிறது .....!!!
குறள் 1227
+
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 147
என்னவனே நான் ...
உணர்ந்தேன் -காதல்
காலையில் அரும்பும் ....
மொட்டு .....!!!
பகல் முழுதும் காதல்....
இன்பத்தால் பூரிக்கிறது ..
பூத்து குலுங்குகிறது ....
மாலையில் வாடி
வந்தங்குகிறது .....!!!
குறள் 1227
+
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 147
கருத்துகள்
கருத்துரையிடுக