என் உயிர் நண்பனே ....!!!

என் உயிர் நண்பனே ....!!!

ஆடை அவிழும் போது .....
கூட்டத்தில் மானம் ...
காக்கும் கைபோல் ....!!!

நண்பா ....
உனக்கொரு துன்பம் ...
வந்தால் பார்திருப்பேனோ...?
உடன் வந்து காப்பேண்டா ...
என் உயிர் நண்பனே ....!!!
+
குறள் 788
+
நட்பு
+
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 08

கருத்துகள்