துன்பத்தை தாங்குவதே மனதின் கடமை

துன்பத்தை தாங்குவதே மனதின் கடமை 

துன்பத்தை தாங்குவதே ......
மனதின் கடமை ....
துன்பத்தை தாங்காத ......
மனமொன்று இருந்து ....
என்ன பயனுண்டு ......?

ஒருவனுக்கு ....
உற்ற தோழன் அவனின் ....
மனமே - அதுவே ....
மனமுடைந்தால் -மனம் 
என்ற ஒன்றிருந்து பயனில்லை .....!!!
+
குறள் 1299
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய 
நெஞ்சந் துணையல் வழி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 219

கருத்துகள்