என்னவன் பிரிவு வதைக்கிறது

என்னவன் பிரிவு வதைக்கிறது 

என் உயிரோடு கலந்த ....
காதலை கொண்ட மனமே .....
என்னவன் பிரிவு உன்னை ...
வதைக்கிறது உண்மையே ....!!!

மனமே ....
என்னவனை இழிவுபடுத்தாதே ....
என்னவனை கண்டதும் ....
கலவி கொள்வாய் -நீ 
தலைகுனிவாய் .....!!

+
குறள் 1298
+
நெஞ்சொடுபுலத்தல் 
+
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் 
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 218

கருத்துகள்